சுமார் 35 வருடங்களுக்கு முன் இளைஞர்கள்
யுவதிகள்
இலங்கை நிர்வாக சேவையில் (S L A S ) 144 பேர் இணைந்து
கொண்டோம்
.அனேகமாக எல்லோரும் சிகரத்தை தொட்டு
அமைச்சு செயலாளர்களாக –அரச அதிபர்களாக இன்னும்
சிலர்
வெளிநாடுகளில் தூதுவர் –உயர்
ஸ்தானிகர் என பதவிகள்
வகித்து இப்போது ((J.P.ஆக)
JOLLY PENSIONER ஆகி தோழர்
தோழியர் நன்மை தீமைகளில் சந்திப்போம்
.04-01-2014 அன்று கண்டி SUISSE Hotel
இல் என்னுடன்
சேவையில் இணைந்து கொண்ட ஒருவரின் மகளான
DAMINTHA –PRATHAP திருமணத்தில்
கலந்துகொண்ட ஒரேஒரு
சகோதர இனத்தவனாக
உடுவை.எஸ்.தில்லைநடராஜா
2 comments:
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
Post a Comment