Monday, January 20, 2014

திருமணத்தில் கலந்துகொண்ட சகோதர இனத்தவனாக உடுவை.எஸ்.தில்லைநடராஜா

சுமார் 35 வருடங்களுக்கு முன்  இளைஞர்கள் யுவதிகள் 

இலங்கை நிர்வாக சேவையில் (S L A S ) 144 பேர் இணைந்து 

கொண்டோம் .அனேகமாக எல்லோரும் சிகரத்தை தொட்டு 

அமைச்சு செயலாளர்களாக –அரச அதிபர்களாக இன்னும் சிலர்  
வெளிநாடுகளில் தூதுவர் –உயர் ஸ்தானிகர் என பதவிகள் 

வகித்து இப்போது  ((J.P.ஆக) JOLLY PENSIONER ஆகி தோழர் 

தோழியர் நன்மை தீமைகளில் சந்திப்போம்

.04-01-2014 அன்று கண்டி SUISSE Hotel இல் என்னுடன் 

சேவையில் இணைந்து கொண்ட ஒருவரின் மகளான 

DAMINTHA –PRATHAP திருமணத்தில் கலந்துகொண்ட ஒரேஒரு

சகோதர இனத்தவனாக உடுவை.எஸ்.தில்லைநடராஜா


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா