25-01-2014 சனிக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
ஆனந்தசமரக்கோன் கலைஅரங்கில் "பொன் மாலை பொழுது " இசை நிகழ்ச்சியில்
இலங்கையின் முன்னணி இசைக்குழுவான வவுனியா "ராகஸ்வரம்"
இசைக்குழுவினருடன், ஜெயந்தன் இணைந்து
வழங்கியிருந்தனர்.பார்வையாளரின் பாராட்டை பெற்ற நிகழ்ச்சியில் வினாவுக்கு சரியாக
விடையளிதோருக்கு பெறுமதியான சட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது
1 comment:
மகிழ்ச்சி ஐயா
Post a Comment