Wednesday, January 29, 2014

"பொன் மாலை பொழுது " இசை நிகழ்ச்சியில் வவுனியா "ராகஸ்வரம்" இசைகுழுவினரும்-இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனும்



25-01-2014 சனிக்கிழமை  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்தசமரக்கோன் கலைஅரங்கில் "பொன் மாலை பொழுது " இசை நிகழ்ச்சியில் இலங்கையின் முன்னணி இசைக்குழுவான வவுனியா "ராகஸ்வரம்" இசைக்குழுவினருடன், ஜெயந்தன் இணைந்து வழங்கியிருந்தனர்.பார்வையாளரின் பாராட்டை பெற்ற நிகழ்ச்சியில் வினாவுக்கு சரியாக விடையளிதோருக்கு பெறுமதியான சட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது