Friday, December 27, 2013

வவுனியாவில் தமிழ்மணி அகளங்கனின் "கம்பனில் நான் ' நூல் வெளியீடு -16-12-2013

வவுனியாவில் தமிழ்மணி அகளங்கனின்
 "கம்பனில் நான் ' நூல் வெளியீடு -16-12-2013
 உடுவை எஸ்.தில்லைநடராஜா வுக்கு  தமிழ்மணி அகளங்கன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்
உடுவை எஸ்.தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார் 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலை இலக்கிய விழா 05-12-2013

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
 கலை இலக்கிய விழா 05-12-2013
 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசார பேரவையின் கலைஇலக்கிய விழாவும் ,திருவுடையாள் மலர் வெளியீடும் 05-12-2013 அன்று கரவெட்டியில் நடைபெற்ற போது விருந்தினர்கள் பிரதேச செயலாளராலும் கலாசார உத்தியோகத்தராலும் வரவேற்கப்படுகின்றனர்
 சிறப்பு விருந்தினர் உடுவை தில்லைநடராஜா பிரதேச செயலாளர் சிவஸ்ரீ யால் கௌரவிக்கப்பட்டார்
 பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில் உடுவை தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார்
 விழா மேடையில் வடமாகாண கல்வியமைச்சு செயலாளர் சத்தியசீலன் .பிரதேச செயலாளர் சிவஸ்ரீ உடுவை தில்லைநடராஜா மேலதிக அரச அதிபர் ரூபிணி வரதலிங்கம் கலாசாரபணிப்பாளர் ஸ்ரீதேவி ஆகியோர்
 சங்கீதபூஷணம் குமாரசாமிக்கு உடுவை தில்லைநடராஜா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார் 

Tuesday, December 3, 2013

கொழும்பு தமிழ் சங்க நிர்வாக உத்தி யோகத்தருக்கு கௌரவம்

கொழும்பு தமிழ் சங்கத்தில் 30-11-2013 இணுவில் திருவூர் ஒன்றியம்  ஒழங்கு செய்த 'இணுவில் ஒலி ' நடாத்திய  மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ,விருது வழங்கல் ,'தாயக ஒலி ' வெளியீட்டு விழாவில் தமிழ் சங்க நிர்வாக உத்தியோகத்தர்( முன்னாள் யாழ் மத்திய கல்லூரி அதிபர் ) திரு ஓங்காரமூர்த்திக்கு  உடுவை எஸ் தில்லைநடராஜா பொன்னாடை  போர்த்தி விருது வழங்கி கௌரவம் செய்தபோது 

Sunday, December 1, 2013

உடுவை எஸ்.தில்லைநடராஜாவுக்கு பாராட்டு விழா

உடுப்பிட்டி அ.மி.கல்லூரி பழைய மாணவன் உடுவை எஸ் .தில்லைநடராஜா வின் ஐம்பது வருட கலை இலக்கிய பணிகளை பாராட்டி உடுப்பிட்டி அ.மி.கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை 24-11-2013 ஞாயிறு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கௌ ரவிப்பு விழாவை நடாத்தியது
பாராட்டு நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்
விழா நிகழ்வுகளை கொழும்பு கிளைச் செயலா ளாரும் முன்னாள் தொலை தொடர்பு திணைக் கள பொறியிலாளருமான என் .சரவணபவன் நெறிப்படுத்தினார்
நிகழ்வில் அ .மி .கல்லூரி பழைய மாணவர் தாய்ச் சங்க செயலாளர் எஸ்.கனகசபையும் கலந்து கொண்டு பழைய மாணவன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
நிகழ்வில் அ .மி .கல்லூரி அதிபர் ஜி .கிருஷ்ணகுமாரும் கலந்து கொண்டு தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
கலாநிதி ஏ .நவரத்னராஜா (இடது) கலாநிதி எம் .கோபாலசுந்தரம் ஆகியோர் தில்லைக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்
எம்.சபாரத்தினம் மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்
உடுப்பிட்டியிலிருந்து வருகை தந்த தாய் சங்க செயலாளர் எஸ்.கனகசபையும் மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்
உடுவை தில்லையை உடுப்பிட்டி அ.மி .கல்லூரியும் கௌரவிக்க ஒழுங்கு செய்வதாக அதிபர் தெரிவித்த போது கொழும்பு செயலாளர் உட்பட சபையோர் வரவேற்றனர்
சங்க உப தலைவர் -முன்னாள் தேசிய வீடைமைப்பு அதிகார சபை மாவட்ட முகாமையாளர் த .சிவநாதன் தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
சங்க உப தலைவர் -முன்னாள் மின்சார சபை பிரதி பொது முகாமையாளர் ஆர் .முத்துரத்தினானந்தன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
சங்க காப்பாளரும் முன்னாள் ஆசிரியருமான ஆர். பொன்னம்பலமும் தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
முன்னாள் கட்டிடங்கள் திணைக்கள பணிப் பாளரும் பிரபல பாடகருமான த .கிருஷ்ணன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
முன்னாள் ஆசிரியர் த.நடராஜாவும் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
சங்க உப தலைவர் -அகில இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
உடுவை எஸ் .தில்லைநடரஜா நன்றி தெரிவித்தார்