Sunday, December 1, 2013

உடுவை எஸ்.தில்லைநடராஜாவுக்கு பாராட்டு விழா

உடுப்பிட்டி அ.மி.கல்லூரி பழைய மாணவன் உடுவை எஸ் .தில்லைநடராஜா வின் ஐம்பது வருட கலை இலக்கிய பணிகளை பாராட்டி உடுப்பிட்டி அ.மி.கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை 24-11-2013 ஞாயிறு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கௌ ரவிப்பு விழாவை நடாத்தியது
பாராட்டு நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்
விழா நிகழ்வுகளை கொழும்பு கிளைச் செயலா ளாரும் முன்னாள் தொலை தொடர்பு திணைக் கள பொறியிலாளருமான என் .சரவணபவன் நெறிப்படுத்தினார்
நிகழ்வில் அ .மி .கல்லூரி பழைய மாணவர் தாய்ச் சங்க செயலாளர் எஸ்.கனகசபையும் கலந்து கொண்டு பழைய மாணவன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
நிகழ்வில் அ .மி .கல்லூரி அதிபர் ஜி .கிருஷ்ணகுமாரும் கலந்து கொண்டு தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
கலாநிதி ஏ .நவரத்னராஜா (இடது) கலாநிதி எம் .கோபாலசுந்தரம் ஆகியோர் தில்லைக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்
எம்.சபாரத்தினம் மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்
உடுப்பிட்டியிலிருந்து வருகை தந்த தாய் சங்க செயலாளர் எஸ்.கனகசபையும் மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்
உடுவை தில்லையை உடுப்பிட்டி அ.மி .கல்லூரியும் கௌரவிக்க ஒழுங்கு செய்வதாக அதிபர் தெரிவித்த போது கொழும்பு செயலாளர் உட்பட சபையோர் வரவேற்றனர்
சங்க உப தலைவர் -முன்னாள் தேசிய வீடைமைப்பு அதிகார சபை மாவட்ட முகாமையாளர் த .சிவநாதன் தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
சங்க உப தலைவர் -முன்னாள் மின்சார சபை பிரதி பொது முகாமையாளர் ஆர் .முத்துரத்தினானந்தன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
சங்க காப்பாளரும் முன்னாள் ஆசிரியருமான ஆர். பொன்னம்பலமும் தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
முன்னாள் கட்டிடங்கள் திணைக்கள பணிப் பாளரும் பிரபல பாடகருமான த .கிருஷ்ணன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
முன்னாள் ஆசிரியர் த.நடராஜாவும் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
சங்க உப தலைவர் -அகில இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
உடுவை எஸ் .தில்லைநடரஜா நன்றி தெரிவித்தார்




No comments: