Monday, January 27, 2014

இனிமையான நினைவுகள் 26-01-2014 வவுனியா கச்சேரியில்

யாழ்ப்பாணத்தில் 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை கடமைகளை பூர்த்தி செய்து விட்டு மாலை நான்கு மணிக்கு கொழும்பு அரச அதிபர் கமல் பத்மசிறியுடன்-மேலதிக செயலாளர் சரத் சந்திர வித்தான ஆகியோருடன் நானும் (உடுவை தில்லையும் ) கொழும்பு திரும்பும் வழியில் வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிஸ்சந்திரவின் அழைப்பில் மாலை ஆறு மணியளவில் வவுனியா கச்சேரிக்கு சென்ற போது செல் பேசியால் எடுத்த படங்கள்
 (1) GA Vavuniya,Thilla & GA Colombo 
(2) GA Vavuniya கேட்டுக்கொண்டதற்கிணங்க  23 வருடங்களுக்கு உடுவை தில்லை முன் வவுனியா அரச அதிபராக கடமையாற்றியபோது எடுத்தபடத்தின் கீழே நின்றபோது ,அவர் மேலேயிருந்த படத்தையும் கீழே நின்ற என்னையும் காட்டி" மேலே நிழல்படம் ....கீழே நிஜ மனிதர் " என்றதும் எல்லோரும் சிரித்தோம் 
(3) .From Left to right GA Colombo-Addl Secretary -G A Vavuniya and Thilla
(4) ஞாயிறு மாலை என்றாலும் நான் கச்சேரிக்கு வந்த செய்தி கேட்டு மகிழ்வுடன் என்னை சந்திக்க வந்த ரெபோ அனுரா பத்மநாதன் எனது செல்பேசியில் பதிவாகிய படம்


No comments: