Monday, January 20, 2014

3 rd Meeting of the Chiefs of Public / Civil Service Commissions of SAARC Countries ...10th 11 th & 12th January,2014

3 rd Meeting of the Chiefs of Public / Civil Service Commissions of SAARC Countries ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பூட்டான் நேபாளம்இந்தியா மாலைதீவு இலங்கை ஆகிய நாடுகளின் பொது மற்றும் சிவில் சேவை ஆணைகுழு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை பார்வையிட்ட பின் முன்புற வாசலில் எடுத்த புகைப்படம்

SAARC நாடுகளின் பொது மற்றும் சிவில் சேவை ஆணைகுழு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை பார்வையிட்ட பின் கௌரவ சபாநாயகர் பிரதிநிதிகளுக்கு தமது இல்லத்தில் மதியபோசனவிருந்து வழங்கிக் கௌரவித்தார் குழுவினர் சார்பில் உடுவை எஸ் தில்லைநடராஜா நன்றி தெரிவித்து உரையாற்றினார்
SAARC கலந்துரையாடலில் என் .எச் .பத்திரன (பிரதம மந்திரியின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளர் -உடுவை.எஸ் .தில்லைநடராஜா (முன்னாள் கல்வி மேலதிக செயலாளர் )ஆனந்த செனிவிரத்ன(முன்னாள் பொலிஸ்மா அதிபர் )







2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா.
படங்களைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்

உடுவை எஸ். தில்லைநடராசா said...

கரந்தை ஜெயக்குமார் said...
வாழ்த்துக்கள் ஐயா.
படங்களைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்

January 20, 2014 at 6:58 AM Delete