Monday, January 27, 2014

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரக் கோன் கலையரங்கில் பொன் மழைப் பொழுது 25-01-2014


நமது மண் தந்த இளம் இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தன்  குழுவின் இசை நிகழ்வு பார்த்து மகிழ்ந்தேன் .




எமது அழைப்பை ஏற்று வருகை தந்த கலைஞர்கள் ,பெரியோர்கள் கலைஞர் உடுவை தில்லை நடராஜா ஐயா அவர்களும் வருகை தந்தார் — with Thillanadarajah Singarampillai.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

உடுவை எஸ். தில்லைநடராசா said...

தமிழகத்திலிருந்து தொடர்பை ஏற்படுத்தி எங்களையெல்லாம் மகிழ்வித்து வரும் திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நனறிகள் பலப் பல ....................உடுவை