கொழும்பு தமிழ் சங்கத்தில் 30-11-2013 இணுவில் திருவூர் ஒன்றியம் ஒழங்கு செய்த 'இணுவில் ஒலி ' நடாத்திய மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ,விருது வழங்கல் ,'தாயக ஒலி ' வெளியீட்டு விழாவில் தமிழ் சங்க நிர்வாக உத்தியோகத்தர்( முன்னாள் யாழ் மத்திய கல்லூரி அதிபர் ) திரு ஓங்காரமூர்த்திக்கு உடுவை எஸ் தில்லைநடராஜா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவம் செய்தபோது
1 comment:
முதன் முறையாகத் தங்களின் தளத்திற்கு வருகிறேன் ஐயா. இனி தொடர்வேன். நேரமிருக்கும்பொழுது எனது தளத்திற்கு வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.
http://karanthaijayakumar.blogspot.com/
Post a Comment