Friday, December 27, 2013

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலை இலக்கிய விழா 05-12-2013

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
 கலை இலக்கிய விழா 05-12-2013
 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசார பேரவையின் கலைஇலக்கிய விழாவும் ,திருவுடையாள் மலர் வெளியீடும் 05-12-2013 அன்று கரவெட்டியில் நடைபெற்ற போது விருந்தினர்கள் பிரதேச செயலாளராலும் கலாசார உத்தியோகத்தராலும் வரவேற்கப்படுகின்றனர்
 சிறப்பு விருந்தினர் உடுவை தில்லைநடராஜா பிரதேச செயலாளர் சிவஸ்ரீ யால் கௌரவிக்கப்பட்டார்
 பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில் உடுவை தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார்
 விழா மேடையில் வடமாகாண கல்வியமைச்சு செயலாளர் சத்தியசீலன் .பிரதேச செயலாளர் சிவஸ்ரீ உடுவை தில்லைநடராஜா மேலதிக அரச அதிபர் ரூபிணி வரதலிங்கம் கலாசாரபணிப்பாளர் ஸ்ரீதேவி ஆகியோர்
 சங்கீதபூஷணம் குமாரசாமிக்கு உடுவை தில்லைநடராஜா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார் 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

விழா நிகழ்வுகளும் படங்களும் அருமை நன்றி ஐயா