Saturday, February 8, 2014

கொழும்பு தமிழ் சங்கத்தில் குழந்தைகளை குதூகலத்தில் ஆழ்த்திய மாஜால நிகழ்ச்சி

பெரும் பாலும் இலக்கிய நிகழ்வுகள் கலைநிகழ்வுகள் நடை பெறும் கொழும்பு தமிழ் சங்கத்தில் குழந்தைகளை குதூகலத்தில் ஆழ்த்திய
 மாஜால நிகழ்ச்சி யொன்று இன்று 08-02-2014 நடை பெற்றது . லண்டனிலிருந்து வருகை தந்த நண்பர் ஸ்ரீபதி சிவனடியான் அளித்த மாஜால வேடிக்கை தந்திர காட்சிகளை சிறியவர்களுடன் பெரியவர்களும் பார்த்து ரசித்தனர் . நிகழ்ச்சி ஆரம்பமாகுமுன் உடுவையும் சிவனடியானும்
1.
 (2) கொழும்பு தமிழ் சங்கத்தலைவர் இரகுபதி பாலஸ்ரீதரன்,கொழும்பு தமிழ் சங்க செயலாளர் தம்புசிவா ,சிவனடியான்  தில்லை

 (3) சிவனடியான் சிரிப்புக் கதைகளாலும் தந்திரக்காட்சிகள் மூலமும் சபையை தன் வசப்படுத்திய போது 

No comments: