Friday, December 27, 2013

வவுனியாவில் தமிழ்மணி அகளங்கனின் "கம்பனில் நான் ' நூல் வெளியீடு -16-12-2013

வவுனியாவில் தமிழ்மணி அகளங்கனின்
 "கம்பனில் நான் ' நூல் வெளியீடு -16-12-2013
 உடுவை எஸ்.தில்லைநடராஜா வுக்கு  தமிழ்மணி அகளங்கன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்
உடுவை எஸ்.தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார் 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலை இலக்கிய விழா 05-12-2013

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
 கலை இலக்கிய விழா 05-12-2013
 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசார பேரவையின் கலைஇலக்கிய விழாவும் ,திருவுடையாள் மலர் வெளியீடும் 05-12-2013 அன்று கரவெட்டியில் நடைபெற்ற போது விருந்தினர்கள் பிரதேச செயலாளராலும் கலாசார உத்தியோகத்தராலும் வரவேற்கப்படுகின்றனர்
 சிறப்பு விருந்தினர் உடுவை தில்லைநடராஜா பிரதேச செயலாளர் சிவஸ்ரீ யால் கௌரவிக்கப்பட்டார்
 பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில் உடுவை தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார்
 விழா மேடையில் வடமாகாண கல்வியமைச்சு செயலாளர் சத்தியசீலன் .பிரதேச செயலாளர் சிவஸ்ரீ உடுவை தில்லைநடராஜா மேலதிக அரச அதிபர் ரூபிணி வரதலிங்கம் கலாசாரபணிப்பாளர் ஸ்ரீதேவி ஆகியோர்
 சங்கீதபூஷணம் குமாரசாமிக்கு உடுவை தில்லைநடராஜா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார் 

Tuesday, December 3, 2013

கொழும்பு தமிழ் சங்க நிர்வாக உத்தி யோகத்தருக்கு கௌரவம்

கொழும்பு தமிழ் சங்கத்தில் 30-11-2013 இணுவில் திருவூர் ஒன்றியம்  ஒழங்கு செய்த 'இணுவில் ஒலி ' நடாத்திய  மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ,விருது வழங்கல் ,'தாயக ஒலி ' வெளியீட்டு விழாவில் தமிழ் சங்க நிர்வாக உத்தியோகத்தர்( முன்னாள் யாழ் மத்திய கல்லூரி அதிபர் ) திரு ஓங்காரமூர்த்திக்கு  உடுவை எஸ் தில்லைநடராஜா பொன்னாடை  போர்த்தி விருது வழங்கி கௌரவம் செய்தபோது